Skip to content Skip to footer

தெரியற் செய்கை நூல் (இரண்டாம் அடங்கள்)

பண்டைக் காலத்து மக்கள், அந்நாளிலேயே, மதி நுட்பம் பேணும் ஆர்வத் தினாலும் பருப்பொருள்களைப் பெருக்கும் அவாவினாலும் தூண்டப்பட்டமை யினாலேயே, பருப்பொருள்களையும் இயற்கைத் தோற்றப்பாடுகளையும் பற்றி அறிந்துகொள்ளத் துவங்கினர் எனவும், அவ்வாறான ஆர்வத்துடனும் அவா வுடனும் தொடர்பானவாறே, அத்தகையவறிவு வோங்கி வந்துள்ளதெனவும், பொருணிலை முறைத்தெரியற் செய்கையின் பாற்பட்ட கையாறு நமக்குக் கற்பிக்கின்றது.

Additional information

Author

த. பு. நவநீதகிருஷ்ணன்

Accession No.

8002317

Language

Tamil

Number of Pages

444

Title_transliteration

Teriyaṟ ceykai nūl (iraṇṭām aṭaṅkaḷ)

Publisher

அண்ணாமலை பல்கலைக்கழகம்

Publishing Year

Categories: , Tag: Product ID: 25266

Description

புலன்களால் உணரப்படுமாறான, பருப்பொருணிலைமை களையும் அப்பொருள்களின் பான்மைகளையும், அவற்றை யொட்டிய விளைவு களையும் பற்றியறிந்த வண்ணமாகவே, மக்கள் இவ்வுலகில் பிறந்தாரிலர்; புல நுகர்ச்சியின் பாற்பட்ட அத்தகையவறிவு அனுபவ வாயிலேயே பெறப்படு மொன்றாம்……அவ்வாறான கருத்துக்கள் எல்லாம் புலனுணர்ச்சியை யொட்டிய நுதலற்களுடன் தொடர்பானவையே …….. இயற்கையின் பின்னல் வலையொன்றின் பொருந்தல்களைப்போன்று தொடர்புகளுடனானவை யாதலின், அத்தோற்றப்பாடுகளில் எதுவாயினுமான தொன்றை ஆராய்வதை யொட்டி, அவை எல்லாவற்றினுக் கும் பொதுவான தகைமைகள் பலவுளவென அறியப்படலாகின்றது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தெரியற் செய்கை நூல் (இரண்டாம் அடங்கள்)”

Your email address will not be published. Required fields are marked *