Skip to content Skip to footer

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

ஒவ்வொரு பேச்சும் மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டு வரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை. துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளி பரவுகிறது. அதை எண்ணுவோம், ஆறுதல் பெற முயற்சிப்போம்.

 

Additional information

Author

அறிஞர் அண்ணா

Accession No.

90340

Language

Tamil

Number of Pages

108

Title_transliteration

Aṟiñar aṇṇāviṉ coṟpoḻivukaḷ

Genre

Book

Genre_Subject

Tamil

Publisher

பாரதி பதிப்பகம்

Publishing Year

1995

Place of Publishing

Chennai

Categories: , Product ID: 24815

Description

உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது: இழி குணத்தான், மா நிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து முதல் உலகம் இன்றும் அழுதுகொண்டு தான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை; எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம்-ஏக்கம்-எவருக்கும் தாங் கொணாத் துக்கம், அதை மாற்ற அவரைப் பற்றிப் பேச முனைகிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்”

Your email address will not be published. Required fields are marked *