Skip to content Skip to footer

இலக்கிய வளர்ச்சி

Author : கோவிந்தன்.கே

இலக்கியம், மக்கள் எண்ணத்திற்கு உருவளிப்பது; ஆகவே, ஒரு நாட்டு இலக்கியம், அந்நாட்டு மக்களின் மன நிலைக்கேற்பவே அமையும்; மக்கள் மாண்புடையராயின், அவர் இலக்கியமும் மாண்புறும்; அவர் மாண்பிலராயின், அதுவும் மாண்பிலதாம். மேலும் ஒரு நாட்டின் மக்கள், எப்போதும் ஒரு நிலையினராதல் இல்லை;ஒரு காலத்தில் உயர்நிலை பெற்று வாழ்ந்தவர்.

Accession No       : 8001301

Language              : Tamil

Number of pages :  126

Publishing year     :  1955

Publisher                : ஸண்டே டைம்ஸ் அச்சகம்

Additional information

Category: Tag: Product ID: 22996

Description

ஒரு காலத்தில் தாழ்நிலை உற்று வாழ்விழப்பர்; ஒரு காலத்தில் தாழ்ந்திருந்தவர், ஒரு காலத்தே உயர்நிலை பெறுதலும் உண்டு. மக்களின் இவ்வுயர்வு தாழ்வுகளுக்கேற்பவே, அவர் இலக்கியமும் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்பட்டது.உயர்ந்த இலக்கியம் தோன்றிய நாட்டில், ஒரு காலத்தில் இழிந்த இலக்கியங்கள் தோன்றுதலும், தாழ்ந்த இலக்கியங்களையே கண்ட ஒரு நாட்டில்,உயர்ந்த இலக்கியங்கள் தோன்றிவிடுதலும் உண்டு.ஒரு நாட்டின் மக்கள் வாழ்க்கை, அந்நாட்டு அரசியலோடு தொடர்புடைத்து; நாட்டில் நல்லரசு நிலவின்,நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்வர்;

 

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலக்கிய வளர்ச்சி”

Your email address will not be published. Required fields are marked *